கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பலி: குமரியில் நிகழ்ந்த சோகம் கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் கடலில் இறங்கிக் குளித்த திருச்சி…
முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில்…
சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே…
“பள்ளி என்பது குழந்தைகளின் கல்வித்திறனை வளர்க்கும் இடமாகவும், அவர்களின் கனவுகளை நினைவாக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு குருவாக பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சண்டையிட்டு…
சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாமியார் கீதா தேவிக்கும் மருமகன் சிக்கந்தருக்கும் நெருக்கம் அதிகமாகி வந்துள்ளது. சில வித்தியாசமான சம்பவங்கள் வட இந்தியாவில் அரிதாக…
லக்னோ: பாம்பு கடித்தவரின் உடலை, ஓடும் கங்கை நீரில் வைத்தால் விஷம் போய்விடும் என சிலர் கூறிய மூடநம்பிக்கையை நம்பிய குடும்பத்தினர், கங்கை ஆற்றில் இளைஞனின் உடலை…
“பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இவரது பதிவுகள் பலருக்கு உந்துதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு சிறுமியின் கண்ணியமான செயல் தொடர்பாக…
“இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் மற்றும் மனிதர்களுக்கிடையே நடைபெறும் வாக்குவாதம், சண்டைகளும் பதிவிடப்படுகின்றன. அப்படி ஒரு சண்டையின்…
தேர்தலில் இந்த கட்சிக்கு வாக்களித்தால் வைர மோதிரம் மற்றும் பல பெறுமதியான பரிசு பொருட்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிக ஆர்வத்துடன் தேர்தலை எதிர்பார்த்து காத்துள்ளனர்.…
இருவரும் காதலர்கள், திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில்தான். இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா.…
