ரவீனாவைத் தனியாக இழுத்துச் சென்ற மணி, பிரிவுத்துயரடன் கட்டியணைத்துக் கொண்டது நெகிழ்வான காட்சி. “அடுத்த வாரம் வந்துடுவீங்கள்ல?” என்று ஜோக் அடித்து சூழலை இயல்பாக்க முயன்றார் ரவீனா.…

பூர்ணிமா பயங்கர தந்திரம். மாயாவைத் தாண்டிடுவா போல. மாயாவாவது வெளிப்படையா முரண்படுவாங்க. ஜெயிச்சா கம்யூனிட்டிக்கு 50 லட்சம் ரூபாய் தருவேன்னு ஏன் பொய்லாம் சொல்லி ஜெயிக்கணும் -…

அடுத்ததாக எழுந்த விக்ரம். “ஆக்டிங்தான் சார். சினிமாதான் என் கனவு. ஆனா சொல்லலாமான்னு தெரியல. உங்களைத் தாண்டி போகணும்” என்று அவர் சொன்ன அடுத்த கணமே “நீங்க…

விக்ரமின் தங்கை சொல்லி விட்டுச் சென்ற விஷயங்களுக்காகவோ, என்னவோ, மாயா தனிமையில் ரகசியமாக அழுது கொண்டிருந்தார். ஆன்ட்டி ஹீரோ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கெஸ்ட்டாக வந்திருந்த ஆன்ட்டியால்…

ரவீனாவின் விருந்தினர் நிக்சனையும் பஞ்சாயத்தில் கூடவே அமர வைத்து பேச ‘ஆமாங்க ஆன்ட்டி.. கரெக்ட்டா சொன்னீங்க. அந்த கல்லு மேட்டர் இருக்குல்ல..” என்று கூடவே பாயிண்ட்டுகளை உற்சாகமாக…

விஷ்ணுவின் சகோதரிகள் வந்ததை அறிந்து பூர்ணிமாவின் முகத்தில் திகைப்பும் ஆர்வமும் தென்பட்டது. அவர்களைப் பார்ப்பதற்கு முன், கண்ணாடியின் தன்னைப் பார்த்துக் கொண்டு ஒப்பனையை சரிசெய்து கொண்டு கிளம்பியது…

“எங்க ஃபேமிலி வரும் போது உன் கிட்ட ஏதாவது அட்வைஸ் பண்ணுவாங்க. எதிர்த்துப் பேசாம சொல்றதைக் கேட்டுக்கோ” என்று தயார் செய்தார். பெரிய அளவு சுவாரசியம் நிகழவில்லையென்றாலும்…

விஷ்ணு பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, எவிக்ஷன் கார்டை நீட்டினார் கமல். அதில் ‘சுரேஷ்’ என்கிற பெயர் இருந்தது. “கேட்டு திறக்கும். அந்த வழியா வாங்க. மதில் மேல…

“ஒருத்தர் எவிக்ட் ஆகி வெளில போற சமயத்துல கூட கெக்கே பிக்கேன்னு சிரிக்கலாமா, அது தவறு” என்று ரவீனாவை விசித்ரா கடிந்து கொண்டது சரியானது. வெற்றாகவும் சலிப்பாகவும்…

‘இத்தனை நாட்கள் எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள்?’ என்கிற அளவிற்கு போட்டியாளர்களிடமிருந்த கலைத்திறமை இந்த எபிசோடில் அபாரமாக வெளிப்பட்டது. தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு நிக்சன் வெறியுடன் ஆடிய…