சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியை அபகரிப்பதற்காக பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி வேவல்வத்த பொலிஸ் பிரிவில் கலபட…
இலங்கையர்கள் நாளொன்றுக்கு 69 கோடி ரூபாவை ரூபாவை மதுபாளத்திற்க்காக செல வழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் கவல் மையம்(ADIC) தெரிவித்துள்ளது. அதேவேளை மதுபான பாவனையால் நாளொன்றுக்கு 40…
கம்புறுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை வீதியிலுள்ள வீடொன்றில், நேற்று வெள்ளிக்கிழமை (31) இரண்டு பெண்கள் வீழ்ந்து கிடந்துள்ளதாக கம்புறுப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த இரு பெண்களில்…
– ஜனாதிபதியை வரவேற்ற மக்கள் பெருவெள்ளம் பொதுத் தேர்தலின் பின்னர் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு பெரு வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று…
-யாழ்ப்பாண மக்களுக்கான மிகவும் பயனுள்ள திட்டமொன்றிற்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முழுமையாக விடுவிக்க தயார் -பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு அதிக…
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1969…
யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கினார். இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை சீர்…
ஸ்டாக்ஹோமின் சோல்டெர்டாஜில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புதன்கிழமை மாலை சல்வான் மோமிகா கொல்லப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். கடந்த 2023இல் ஸ்டாக்ஹோம் மத்திய மசூதிக்கு…
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள…
ஊவா மாகாணத்தின் பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஊவா பரணகம கலஹகம கொலை வழக்கில் 11 பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ், வெள்ளிக்கிழமை (31)…
