மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ…

மின்சார கட்டணம் 20 சதவீதம் வௌ்ளிக்கிழமை (17) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) இன்று (17) அறிவித்துள்ளது. 0 – 30…

தெற்கு அதிவேக வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி…

-தமிழகம் சென்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுப்பதில் தான் அக்கறையாக இருந்தார்கள் என்றும், வடபகுதி மீனவர்…

வெளிநாட்டு ஆண்களை திருமணம் முடித்த இலங்கை பெண்கள் கைவிடப்பட்டு வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக தேன்நிலவுக்குப்பின்னர் வெளிநாட்டு கணவர்மாரால் இலங்கை…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சற்று முன்னர் வந்தார். அவர் சிஐடியின் பின்புற வாயிலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. கதிர்காமத்தில் உள்ள…

அநுராதபுரம்,நொச்சியாகம, காலதிவுல்வெவ பிரதேசத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காலதிவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர். பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்…

“பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது.…

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இன்றைய தினம் வியாழக்கிழமை (16) யாழ். நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் உள்ள…

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. மான்னாரில் இருந்து பாலத்தை கடக்கும் பகுதிகளில் வரும்…