வவுனியா கோவில்குளம் பகுதியில் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன்…

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்…

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளை…

புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி…

பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல்…

வவுனியாப் பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில்செவ்வாய்க்கிழமை (24) அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிர் பிழைத்துள்ளார். சம்பவம்…

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவருடன் சேட்டை புரிந்த காவல்துறை உத்தியோகஸ்தரை , பெண்ணின் கணவரும் , ஊர் இளைஞர்களும் ஒன்றிணைந்து மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காங்கேசன்துறை காவல்நிலையத்தில்…

வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று (23) விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . சம்பவத்தில் கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன்…

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே…

சீன அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவின் நியுயோர்க்கில் இரகசிய பொலிஸ்நிலையமொன்றை நடத்தியதை நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சென்ஜின்பிங் என்பவரும் லு ஜியான்வாங் என்பவரும் மான்ஹட்டன் சைனா டவுனில் 2022…