மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை அதிகரித்துள்ள பின்னணியில் இந்த…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அணிகளை கொண்ட “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி” என்ற புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று கொழும்பு…
சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில்…
கிளிநொச்சி – ஏ 9 வீதியின் பரந்தன் பகுதியில் நேற்று இரவு வேகக் கட்டுப்பட்டை இழந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…
உக்ரேனுடன் இணைந்து பணியாற்றும் இலங்கை படைவீரர்கள் பற்றி ஏன் கேட்பதில்லை? – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் கேள்வி ரஷ்யாவுடன் இணைந்து செயற்படும் இலங்கை படைவீரர்கள் பற்றிக் கேட்கின்றீர்கள்.…
மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை 2025 ஜனவரி…
தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம்…
– வருடாந்தம் சம்பள உயர்வை இரட்டிப்பாக்க பரிந்துரை அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் ரூ. 5,450 – 13,980 வரையில் சம்பள அதிகரிப்பு. -சாரதிகளுக்கு 6960 –…
கொழும்பு விமானநிலையத்தின் விசா வழங்கும் நடைமுறையின் தற்போதைய நிலைமை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ள சுற்றுலாப்பயணியொருவர் அது தொடர்பில் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். முழுமையான பேரழிவு இலங்கைக்கு…
“உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தனது காதலியை சந்திக்க இளைஞர் ஒருவர் பர்தா அணிந்து வந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொராதாபாத்தில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த…