நாட்டில் கடந்த ஒரு வாரமாக நிலவிய மழையுடனான காலநிலை சற்று குறைவடைந்துள்ளது. அதிக பாதிப்புக்கள் ஏற்பட்ட மேல் மாகாணத்தில் நேற்று மழை பதிவாகவில்லை. அதே போன்று ஏனைய…
காதலியுடன் ஏற்பட்ட ம் முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள…
பத்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து தவறி விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.…
சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து , களுத்துறை வீதி மூழ்கியுள்ளமையால் புதுமண தம்பதியை தோணியில் அழைத்து வந்த சம்பவம்…
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை (14) மாலை இடம்…
சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தீவைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இதுவரை 12 மாவட்டங்கள் மழையுடனான…
பிரதமருக்கு 14 வயது மாணவியால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா இன்று பிரதமர்…
ஹாலிஎல ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரை மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கீழே தள்ளி கொலை செய்ததாக…
கம்பஹா, படல்கம பகுதியில் உள்ள கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை…
நாட்டில் நிலவிவரும் தொடர் மழை, பலத்த காற்று, மர முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு,…
