சிலர் தவறிழைத்தமையால், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பட்டதாரியான இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தமை அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார…
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை…
மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை…
அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் “திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.…
“சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த தனுமிதா என்ற பெண் தெருக்களில்…
அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை , நாமல் ஓயா பகுதியில் உள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில்…
ஒன்றரை மாத சிசு கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தலையில் பலமாக தாக்கப்பட்டதில் சிசு யாழில் உயிரிழந்துள்ளது. அளவெட்டி பகுதியை சேர்ந்த சசி…
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தின்படி யாரை வேட்பாளராக தெரிவு செய்வது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக அவர்கள் தொடர்பான பெயர்பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலவத்த ராஜகிரிய வீதியில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தலங்கம பொலிஸார்…
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில்…
