மட்டக்களப்பு போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் 13ஆம் தகிதி ஞாயிற்றுக்கிழமை காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின்…

அக்பர்புர பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு பேருந்தும் ராணுவ லொரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அக்பர்புர பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லையில் இருந்து வந்த…

இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவர் ரோஹண விஜேவீர, வட பகுதியில் இயங்கிய ஆயுதக்குழுக்களுடன் ஆயுத…

தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு, தேவேந்திரமுனை…

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் அதன் பிறகு அமெரிக்க டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு செல்லும் என எம்மை எச்சரித்தார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara…

புத்தளம் மாவட்டத்தில் உள்ள சாலியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துனுமதலாவ பகுதியில், பாட்டி (76 வயது) மற்றும் தாத்தா (80 வயது) ஆகியோரை அவர்களின் பேரனால் (24…

யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22…

யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார்…

யாழ்ப்பாணத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு…

-பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ்…