பளை சோரன்பற்று பகுதியின் பிரதான வீதியில் அதிகளவான மணல் வீதியில் கொட்டப்பட்ட நிலையில் சிதறுண்டு காணப்படுவதனால் விதியூடாக பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிகொண்டுள்ளனர். மணல் கடத்தல்காரர்கள் பொலீசாரிடமிருந்து…
இலங்கையில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடந்த வருடம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த, ஐரேஷ் ஹசங்க, சுகத் சமீந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களை பெங்களூரு மத்திய…
கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள்…
நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, வலப்பனை பகுதியில் உள்ள மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.…
கண்டி நகரில் உள்ள ஒரு வாகன விற்பனையகத்தில் இருந்து 7 மில்லியன் மதிப்புள்ள வேனை திருடி, மாத்தளை, பல்லேபொலவில் உள்ள ஒரு கடையில் வாகனத்தை அடகு வைத்து,…
குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28)…
யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள மாதா சொரூபம் ஒன்றில் இருந்து கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. யாழ். மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில்…
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த…
யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் இறங்கி கடற்தொழிலில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளாா். ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த சீவரத்தினம் சந்தோஷ் (வயது 17) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளாா்,…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் இன்றைய தினம்…