வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹப்புத்தளை, கெல்பன் தோட்டத்தை சேர்ந்த சிறுமி, வயிற்று…
யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது. 2025…
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக்காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு- வேப்பவெட்டுவான்…
புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு, அதற்கான தற்போதைய சந்தைப் பெறுமதியுடன் அரசு நகைகளை கையளிக்க வேண்டும் என ஈழ…
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…
மொனராகலை, வெல்லவாய, எத்திலிவெவ, ஊவா குடா ஓயா பிரதேசத்தில் மைத்துனரால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊவா குடா ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.…
வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால் – திரும்பி வந்தால் விமான…
மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இன்று வெள்ளிக்கிழமை பகல் 11…
கொழும்பு உட்பட நாடு முழுவதும் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையங்கள் தெரிவிக்கின்றன. பல வீடுகளின் கூரைகள்…
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட…
