இலங்கை – இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி…

15 பேர் உயிரிழந்த எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை…

செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே ,…

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட் டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 49 ஆவது தேசிய விளையாட்டு விழா காலி தடெல்ல மைதானத் தில் கடந்த வார…

2015ஆம் ஆண்டு 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு…

கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்…

பொலிஸ் சேவைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்களாயின் அவர்கள் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். அரசியல் தலையீடுகள் மற்றும் ஏனைய அழுத்தங்களில்லாமல் சுயாதீனமாக சட்டத்தின் பிரகாரம்…

உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய…

யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 07 வயது சிறுவன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

மட்டக்களப்பு, ஏறா வூர் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட வந்தாறு மூலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந் துள்ளார். உயிரிழந்தவர் தொழில் நிமிர்ந்தம் மோட்…