செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிள் பட்டா ரக வாகனத்துடன் மோதி இன்று புதன்கிழமை (14) விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்…

கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் கவிழ்ந்த பேருந்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த ஒரு தாய், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை…

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான நேற்று (12) இடம்பெற்றது. அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர…

செட்டிக்குளம்-பூவரசன்குளம் வீதியில் தட்டான்குளம் சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பக்கவாட்டு வீதியில் திரும்பிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்…

யாழ்ப்பாணத்தில் இன்று (13) அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை…

தன்னுயிரை தியாகம் செய்து, தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய அந்த தாயின் இறுதி கிரியை, இன்று (13) செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. கதிர்காமத்தில் இருந்து…

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளுக்கமை மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு இதுவரையில்…

வேன் ஓட்டுநராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் அல்ஜீரிய பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது ரூ.800,000 மதிப்புள்ள பொருட்களைத் திருடி, பெண்ணை ராவண…

மாத்தறை – தெவிநுவரவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்து வரும் புவியியல் ஆசிரியர் (வயது 39) ஒருவர், 14 வயது மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்றக்…

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் மே 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர், சந்தேகத்தின்…