மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை (மார்ச் 3) குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் மியன்மார் கொந்தளிப்பில் உள்ளது, சிவில் தலைவர் ஆங்
உலகம்

தாய்லாந்து கடற்படை வீரர்கள் அந்தமான் கடலில் எரியும் கப்பலில் தனித்துவிடப்பட்ட நான்கு பூனைகளை மீட்டுள்ளனர். அந்த எரிந்து கொண்டிருந்த கப்பலில் இருந்து மனிதர்கள் ஏற்கனவே வெளியேறிவிடக் கடற்படை வீரர்கள் அந்த கப்பலில் எண்ணெய் கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை சோதிக்கக் கப்பலுக்குள்

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு
‘கஷோக்ஜி கொலைக்கு சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்தார் – அமெரிக்க புலனாய்வு அறிக்கை

சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பைடன் அரசு வெளியிட்ட இந்த அறிக்கையில், சௌதி இளவரசர் கஷோக்ஜியை “ஒன்று பிடிக்க அல்லது கொல்லும்”

நைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பகுதியினர், அருகிலுள்ள இராணுவச் சாவடி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த, மறுபுறம் பாடசாலைக்குள்

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப்

சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 12 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா

சீனா வறுமையை முற்றிலும் ஒழிப்பதில் வெற்றி கண்டு விட்டது என்று அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் அறிவித்துள்ளார். உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்த நாட்டில் சுமார் 140 கோடிப்பேர் வாழ்கின்றனர். அங்கு வறுமை ஒழிப்பில் நாட்டின்

சீனாவில் வரலாற்று முக்கியத்துவம் பெரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கணவனுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐந்து ஆண்டு திருமண காலத்தின் போது செய்த பணிகளுக்கு,

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் ஒருவர் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள்

ஒரே ஒரு டுவீட் செய்து உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில்

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் குறைந்தது நான்கு பெண் அபிவிருத்திப் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதி முன்னர் பாகிஸ்தான் தலிபான்களின் தலைமையகமாக இருந்த

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தைக்கடந்துள்ளது. பாரிஸ்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும்

யுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் அதன் இஞ்சினில் பற்றி எரிந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. United Airlines plane

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி இளம்பெண்ணிடம் அபராதத்திற்கு பதிலாக முத்தம் பெற்ற பெரு நாட்டைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. உலகம்

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்றத்தில் திடீரென பதறியடித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்

அப்போது ரகத் ஹுசைனுக்கு வயது வெறும் 15 தான். திருமணத்தின் போது, இராக் மற்றும் இரானுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்

உலகில் கொரோனா தொற்று ஒரு புறம் முடிவின்றி தொடர்ந்து வரும் நிலையில் மறுபுறம் ஆச்சரியமளிக்கும் செய்திகளும் குறைவின்றி வந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் இந்தோனேசியாவில் 25

துபாயில் ஒட்டக குட்டியை திருடி காதலிக்கு பிறந்த நாள் பரிசாக அளித்த காதலன், காதலி போலீசில் சிக்கினர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 14-ந்தேதி சர்வதேச காதலர்

ஓராண்டுக்கும் மேலாக கோரத்தாண்டவமாடி வரும் இந்த தொற்று தற்போது படிப்படியாக தனது ஆட்டத்தை அடக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய

இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் 2020 ஆகஸ்ட் 12 ஆம் திகதி விக்டோரியா தெருவில் அமைந்துள்ள கிராண்ட் பசிபிக் ஹோட்டலின் 13 ஆவது மாடி

பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான இளவரசர் ஃபிலிப், புதன்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பக்கிங்காம் அரண்மனை தகவலின்படி, அவர் உடல் அசெளகரியமாக உணர்ந்ததை அடுத்து, லண்டனில்

எபோலா வைரஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், வலி, வயிற்றுப்போக்கு , சில நேரங்களில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளைக் காட்டும் கொடிய

எகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு Narmer என்ற அரசரின் ஆட்சிக்காலத்தில் இந்த மதுபான தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அரசர் Narmer 5,000

மகளின் பெட்ரூமை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த இளைஞரை தாய் ஒருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா, ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (வயது 71) பதவிக்காலம்

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.87 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது. சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...