எப்படிதான் அமெரிக்கா இந்தியாவை பற்றி இழிவாக கூறினாலும் இந்தியா அதையிட்டு கவலைப்பட்டதே கிடையாது. இந்திய ஆட்சியாளர்களுக்கு மானம், ரோசம் என்று எதுவும் கிடையாது.- உண்மையில் இந்தியா ஒரு…
முற்றுகையை மீறி வந்த 34 கப்பல்களில், குறைந்தது 19 கப்பல்கள் ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல்களாகும், அவை வளைகுடாவிலிருந்து வெளியேறிவிட்டன. மற்ற 15 கப்பல்கள் அரபிக்கடலில் இருந்து…
தென்கொரியாவில் விமானி ஒருவர் வானில் பறந்துகொண்டிருக்கும்போது எடுத்த செல்ஃபியால் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ல் தென்கொரியாவின் டேகுவில் நடந்த பயிற்சி போர் விமான…
அமெரிக்கா – மற்றும் இரான் இடையே அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு வாரகால போர்நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணக்க ஒப்பந்தம் எட்டப்படும் வரை…
ஈரானில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 8 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்தப்…
பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிப்பதாக கூறியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானிய துறைமுகங்களில் முற்றுகை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள…
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ எட்டிவிட்டதாகவும், அது அந்நாட்டின் ஒரு மறைமுக அணு ஆயுதமாக மாறிவிட்டதாகவும் சமீபத்திய அரசியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஈரானிடம்…
United States of America மற்றும் Iran இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் நேரடி மோதலுக்கான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன. Donald…
பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஹோர்முஸ் நீரிணை ஒரு தீவிரமான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு நெருக்கடியின் மையப் புள்ளியாக உருவெடுத்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய…
நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை யாரிடமாவது ஒப்படைப்பது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை என இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாபி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.…
