மட்டு.காந்தி பூங்காவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பின் 17 ஆவது நினைவேந்தல்! Batticaloa Mullivaikal Remembrance Day 15 hours ago Bavan Bavan in சமூகம் Report Share Join us on our WhatsApp Group விளம்பரம் முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(18.5.2026) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இனப்படுகொலை அதனைத் தொடர்ந்து கஞ்சி பரிமாறப்பட்டதுடன் இனப்படுகொலை நடைபெற்ற போது நேரடியாக பாத்து அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அங்கு நடந்த படுகொலையை தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மட்டு.காந்தி பூங்காவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பின் 17 ஆவது நினைவேந்தல்! | Mullivaikkal May 18 Tamil Genocide Sentiment தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துக்காக இடம்பெற்ற படுகொலை நிகழ்வுகளுக்கு ஒன்று கூடி தமிழருக்கு நடந்த துயரத்தையும், துன்பத்தையும் பங்கெடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மட்டு.காந்தி பூங்காவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பின் 17 ஆவது நினைவேந்தல்! | Mullivaikkal May 18 Tamil Genocide Sentiment
Batticaloa நகரில் அமைந்துள்ள Gandhi Park Batticaloa பகுதியில், Mullivaikkal Remembrance Day தொடர்பான 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. 2026 மே 18ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு...
