வடக்கு மற்றும் தெற்கு மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனுடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் சுமந்திரனை…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த மின்னல் குறித்து வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.00 மணி வரை…

தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் தற்போதைய அதிகபட்ச சில்லறை விலைகள் தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை…

75000 அரச வேலைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர்…

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சஞ்சீவ தர்மரத்னவை நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக…

தரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக சிறு கைத்தொழில் முனைவோர் சங்கம் தெரிவிக்கின்றது.…

மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள்…

மட்டு போதனா வைத்தியசாலையில் நோய்காக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரின் கைப்பையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 10 ஆயிரம்…

தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை, இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட…

யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு…