news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உள்நாட்டு செய்திகள்

மொத்தம் 5191 பதிவுகள்

வெளிநாட்டு ஆசைகாட்டி கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக்கோடி ரூபா அபேஸ்!

12 Aug, 2026

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து...

லக்கலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமனார் கொலை : மருமகன் தப்பி ஓட்டம்!

11 Aug, 2026

மாத்தளை- லக்கலை, தொரபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 78 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த நபரை பொலிஸ் அதிகாரிகள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...

நோர்வூட்டில் ரூ1.62 கோடி அஸ்வெசும நிதி மோசடி ; இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

11 Aug, 2026

நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய இருவரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நீதவான் நீதிபதி பீட்டர் பால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்...

யுவதியின் ஆபாசம் ; பௌத்த துறவி கைது

10 Aug, 2026

யுவதி ஒருவரின் ஆபாசப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில், பௌத்த துறவி ஆடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளதாக காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா...

அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

10 Aug, 2026

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்றிலிருந்து (10) மு.ப ...

வெலிகம கடலில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு!

09 Aug, 2026

வெலிகம கடற்பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது வலுவான அலை மற்றும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் காணாமல் போன 21 வயதுடைய துனிசிய நாட்டுச் சுற்றுலாப் பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை வெலிகம 'பழைய ...

வவுனியா ஏ9 வீதியில் டிப்பர் கொள்கலன் மோதி விபத்து!!

06 Aug, 2026

வவுனியா, ஏ9 வீதி புளியங்குளம் பகுதியில் இன்று (05.08.2026) மாலை டிப்பர் வாகனமும் கொள்கலன் (Container) ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.வவுனியா தங்குமிடம்குறித்த இரண்டு வாகனங்களும் புளியங்குளம் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த வ...

செம்மணி புதைகுழி: மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவரின் என்புக்கூடு முழுமையாக மீட்பு

04 Aug, 2026

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவர் ஒருவருடைய என்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க ...

யாழில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து : பரிதாபகரமாக பறிபோன முதியவரின் உயிர்

04 Aug, 2026

காரைநகரில் நேற்றிரவு (03) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த குமாரன் மகேந்திரலிங்கம் (வயது 66) என்பவரே உயிரிழந்தவராவார்.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நே...

பல பகுதிகளில் 75 மி.மீ வரை பலத்த மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்

04 Aug, 2026

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறி...

பாராளுமன்றத்தில் தீயிடப்பட்ட தமிழர் தீர்வுத் திட்டம் தேர்தலை நடத்தி அதிகாரப்பகிர்வை வழங்குங்கள் - கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டாளர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்து

02 Aug, 2026

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு உணர்ச்சிவசப்படாமல் தர்க்கரீதியாகச் சிந்திக்க வேண்டியது அவசியமானது என்றும், மாகாண சபை தேர்தல்களை நடத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்தே அதற்கான ...

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

29 Jul, 2026

யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் நேற்று (28) செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் , வீட்டார் சென்று பார்த்த போது...