news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உள்நாட்டு செய்திகள்

மொத்தம் 5191 பதிவுகள்

ஆனமடுவ பகுதியில் கோர விபத்து: பெண் ஒருவர் பலி, 12 பேர் காயம்

07 Jun, 2026

ஆனமடுவ, முதலக்குலிய பகுதியில் இன்று (06) மதியம் 1:00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் வழிபாட்டிற்காக வ...

450 அடி பள்ளத்தில் ஓட்டோ விழுந்தது; தந்தை உயிரிழப்பு, இரு சிறுவர்கள் படுகாயம்

04 Jun, 2026

ஹாலிஎல, நெலுவ ஊடாக பண்டாரவளை செல்லும் வீதியின் சாந்த ஜேம்ஸ் பகுதியில், வியாழக்கிழமை (04) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி (த்ரீவீலர்) ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 450 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி...

தீ விபத்துக்குள்ளான ஹொரணை முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் கைது! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

04 Jun, 2026

ஹொரணை, அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் தொடர்பாக, குறித்த இல்லத்தின் பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அதேவேளை, இந்தத் தீ விபத்தில் சிக்கி உயிரிழ...

பேருந்து மோதி கடைக்குள் புகுந்த ட்ராக்டர் : இருவர் படுகாயம்

03 Jun, 2026

அதிவேகமாக வந்த தனியார் பேருந்தும் ட்ராக்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், கட்டுப்பாட்டை இழந்த ட்ராக்டர் அருகிலிருந்த கடைக்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோர விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்...

எம்பிலிபிட்டிய ஆடைத்தொழிற்சாலையில் தீ: 22 பெண் ஊழியர்கள் காயம்

03 Jun, 2026

எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் புதன்கிழமை (03) காலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, குறைந்தது 22 பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய - நோனாகம வீதியின் சுதுபாலம பகுதிக்கு அருகில் அமைந்துள்...

சிசுவை கிணற்றில் வீசி கூச்சலிட்ட தாய் கைது

03 Jun, 2026

தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றுக்குள் வீசி எறிந்த தாயொருவர், எல்பிட்டிய - கஹதூவ, துடுவெகொட பகுதியில் வைத்து  செவ்வாய்க்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான தாய், தனது பெண் சிசுவை கிணற்றில் தூக்கி வீசிய பின்னர், “ஐயோ... குழந்தையை கிணற்றில்...

யாழில் ஒரு கோடிக்கும் அதிகமான பணம்- 25 பவுண் நகைகள் கொள்ளை

01 Jun, 2026

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ர...

கபில சந்திரசேன மரணத்தில் விஷக் கொலை சந்தேகம் – பொலோனியம்-210 தொடர்பான தகவல் வெளியீடு

29 May, 2026

கபில சந்திரசேனவின் மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து புதிய சந்தேகங்கள் உருவாகியுள்ளன. சில புலனாய்வு தகவல்களை மேற்கோளாகக் கொண்டு, அவரின் உடலில் மிக உயர்ந்த வீரியமுள்ள இரசாயனப் பொருள் செலுத்தப்பட்டிருக்கலாம்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் மானியங்கள் படிப்படியாக நீக்கப்படும் – இலங்கை அரசு IMF-க்கு அறிவிப்பு

29 May, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு மின்சாரம் மற்றும் எரிபொருள் மானியங்களை படிப்படியாக குறைத்து முழுமையாக நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித...

யாழில் நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போனது – தேடுதல் நடவடிக்கை தீவிரம்

29 May, 2026

யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடந்த 27ஆம் தேதி இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. காணாமல் போனவர்கள் பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கதிர்காமம் ...

அனுராதபுரத்தில் கோர விபத்து: கர்ப்பிணி கிராம உத்தியோகத்தரும் வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழப்பு

29 May, 2026

அனுராதபுரம் விமான நிலைய வீதியில் இடம்பெற்ற துயரமான சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆர்.எம். பாக்யா நிலுபுலி வ...

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு: நூதன கொள்ளை சம்பவம்

29 May, 2026

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைப்பேசி ஆகியவை கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி, நேற்று பிற்பகல...