நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு! முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல்ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற…

கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராயும் இலங்கையும் பாக்கிஸ்தானும்கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்கு இலங்கையும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.…

வடக்கு கிழக்கு குடியேற்றங்களுக்கு பின்னால் இஸ்ரேல் : வெளியான அதிர்ச்சித் தகவல்இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் இனப்பரம்பலை மாற்றும் குடியேற்றங்கள், இஸ்ரேலின் யோசனையில் மேற்கொள்ளப்படுபவை என்று சிங்கள…

தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள் அரசாங்க மருத்துவர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளனர். திடீர் மற்றும் நியாயமற்ற இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை முதல்…

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை: சுவிஸ் அரசியல் கட்சி தீர்மானம் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில், சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சி, சர்வதேச இனப்படுகொலை விசாரணைக்கு அழைப்பு…

மொனராகலை பிரதேசத்தில் காதலனை தாக்கி வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் காதலியும், அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 29, 32…

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர் தமாரா, கெஹல்பத்தர பத்மேவின் நண்பரான தருன் என்ற பாதாள உலகக் குற்றவாளியின்…

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான் அணிந்திருந்த சாரத்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சந்தேகநபர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை…

எனது சாரதி இப்போது பல வாகனங்களுக்கு சொந்தக்காரர் என இலங்கையின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன வெளிப்படுத்தியுள்ள விடயம்…

யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் – கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே…