வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்…
தனமல்வில – நிகவெவ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, புதன்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை…
மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக…
இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியுள்ள நிறுவனம் உலக உணவு திட்டம் இது உலக உணவு திட்டத்தின் வீட்டுத் தோட்டப் பாடசாலை உணவூட்டும்…
வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம்..! வீராங்கனை பாத்திமா ஷாஃபியா வலியுறுத்தல் தமது கிராமத்தில் எந்த பிரிவினைகளும் இல்லை. எனவே,வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் என…
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய கொழும்பு இளைஞர் இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான…
பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்து பிரதி அமைச்சர் சதுரங்கவின் சாரதி கைது கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் வாகனத்தில் மோதுண்ட ஒருவர்…
தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல் பல ஆண்டுகளாக அச்சிடப்படாத சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக ஆட்பதிவு…
இலங்கையை வேகமாக ஆக்கிரமிக்கும் ‘ஏஐ’ – உலக வங்கி தகவல் இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில்…
