விவசாயிகளுக்கு ரூ. 25,000 நிதி மானியம் வழங்கப்படும் என்று விவசாய மேம்பாட்டு ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார். வவுனியா…
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியை பாதுகாக்க, தீவிர பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரை தவிர, சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவப் படையும் மைதானத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது.…
இலங்கையை சேர்ந்த 3,469 இளைஞர்களுக்கு தென் கொரியா E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரியாவின் மனிதவள…
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று(13) முதல்…
பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.…
A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து…
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு இருபது20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினரின் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்தும் பாகிஸ்தானில் தங்கி, போட்டிகளில் பங்கேற்க இணங்கியுள்ளதாக, பாகிஸ்தானிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இரண்டு நாட்டு அணிகளுக்கும் இடையில்…
தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச ஊழல்…
