பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட இரவு அஞ்சல் ரயில் எல்ல மற்றும் கிதலெல்ல பகுதிகளில் தடம் புரண்டுள்ளது.…

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை…

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்   மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்…

இன்று வியாழக்கிழமை (ஒக்.20) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.38,375 1…

கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது வேறு எந்த சக்தியையோ இதுபோன்ற முன்னேற்றங்களைச் செய்ய…

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களை கடல் வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரதான…

கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.…

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக, மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த…

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக…

கொழும்பு 01 – 15 வரையில் இன்று (23) 10 மணித்தியாலம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.…