முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மதுபான உரிமப் பத்திரங்களின் பட்டியல் சட்டபூர்வமானது என்று நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும நீதிமன்றத்தில் வாக்குமூலம்…
கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பல பகுதிகளுக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதில், 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. திம்புல்ல…
சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை…
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை: அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை அரசாங்கத்தின் முடிவை மாற்றத் தவறினால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்க…
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது. வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த…
தீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்பிக்கு வந்த கனவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது தனது கனவில் புத்த…
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கைமய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று…
‘உன் தந்தையை நான் தான் கொன்றேன்’.. அம்பலாங்கொடை படுகொலையில் திடீர் திருப்பம்! நேற்றைய தினம், அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மகனுக்கு, நான் தான் உன்…
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கே பாதுகாப்பு தேவை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுவதாக பிரதி அமைச்சர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகம்…
கொள்ளையனின் மோசமான செயலால் பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் துயரம் அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால்,அவர்…
