யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது. “நாட்டுக்கு உயிரூட்டுவோம் – புதிதாக ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று…
செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கே உள்ளது என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள அதேவேளை, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே…
சித்தாண்டி இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் மீது கவனயீனமாகவும் அசட்டுத் துணிச்சலுடனும் உழவு இயந்திரத்தை (டிரக்டர்) மோதிஸ்தலத்திலேயே மரணத்தை ஏற்படுத்திய நபர் ஒருவருக்கு இரு…
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும்…
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. பாம்பின் தலையை நசுக்குவதால்…
கிளிநொச்சியில் பிடிபட்ட சிறுவன் இராணுவ அதிகாரிக்கு கஞ்சா கொண்டு சென்றதாக தெரிவிப்பு கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் திருட முற்பட்ட சிறுவன், கஞ்சாப் பொதியுடன் பிடிபட்டு…
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிரவு…
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக, வரும் ஜூலை 17ஆம் நாள் அனுராதபுரவில் பதிலளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.…
மஹிந்த ராஜபக்ஸ , எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இதற்கு முன்னர் அவர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு…