வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவிக்கின்றார். மாகாண ரீதியில் பூச்சியியல் நிபுணர்களால்…

களுதர போம்புவல புஸ் கோட்டா என அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் தலைமையிலான மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது இரண்டு பெண்கள்…

மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இரு தரப்பினருக்குடையில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளானவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார்…

பேலியகொடை மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம்…

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச…

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் தற்போது அரசாங்கத்தில் பதவி வகிப்பதால் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படப் போவதில்லை. காரணம் இவர்கள் கொலையுடன் தொடர்புடையவர்கள்…

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை  (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்…

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் நேற்று புதன்கிழமை (08) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது…

கடவத்தை – பஹல –  பியன்வில பகுதியில் வீடொன்றில் நேற்று புதன்கிழமை (8) 12 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஒருவரும் கைது…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் பல இடங்களிலும்…