தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது…
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில்…
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…
கனடாவில் பிறந்த அனைவரும் தானாகவே கனடிய குடியுரிமை பெறும் தற்போதைய சட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி கோரியுள்ளது. தற்போதைய சட்டப்படி, கனடாவில் பிறக்கும் யாரும்,…
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் பல தவறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகத்தின்…
இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 2025 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது…
புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் சற்று முன்னர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர்…
கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்த 26 வயதான இளம் தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த 26 வயதான இளம் தாய் நேற்றையதினம்…
உயர் பதவிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படாத செய்தி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தவறான கருத்தை வெளியிட்டதாகவும், அது தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை…