மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த…

யாழ்ப்பாணம் – உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த…

நாட்டில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றுடன் கூடிய கனத்த மழை…

தனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார். இதில் அவர் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

கொழும்பு பெய்ர ஏரிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவை இன்று (வெள்ளி) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. பெய்ர ஏரியை விமான தளமாகக் கொண்டு கட்டுநாயக்க விமான…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் நான்கு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட…

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும் 22,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இது வரலாற்றில்…

வாஷிம் தாஜுதீனின் கொலையில் அருண விதானகமகேவுக்கு(மித்தெனிய கஜ்ஜா) தொடர்பு இருப்பதாக தனது மகன் கடந்த 1 ஆம் திகதி சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிக் காட்சி குறித்து…

இலங்கையில் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள்…