மிகவும் இரகசிய தகவல்கள் மற்றும் இரகசிய தொடர்புகளை வெளிப்படுத்தியதற்காக தேடப்பட்ட சந்தேக நபர் சம்பத் மனம்பேரியின் கையடக்கத் தொலைபேசி, தெஹிவளையில் உள்ள தொடருந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டு, தொடருந்தில்…

பாதாள உலகத் தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக தலைவர்களுக்கு இந்தோனேசியா சுற்றிவளைப்பு தொடர்பில்  தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை கைது செய்ய விரிவான விசாரணைகள்…

மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது. குவைத்தில் பல்வேறு காரணங்களுக்காக…

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ எதுவித சொத்துக்களும் இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயலகம் மற்றும் இலஞ்சம், ஊழல்…

புத்தளம்-கொழும்பு வீதியில் செம்பெட்ட பகுதியில் நடந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார். புத்தளம் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன்…

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய…

யாழ்ப்பாணம் – கேரதீவில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச…

போலி வாகன இலக்க தகடுகள், வெடிமருந்துகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகளை வைத்திருந்த சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸ் விசேட அதிரடிப்படை,…

சப்ரகமுவ மற்றும் மேல்   மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில்…