அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள  ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை…

2016 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கூர்மையான சரிவு கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள், உலக சுகாதார…

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இரண்டு…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் இந்த மாதம் 5 ஆம் திகதி அவரை சிறைச்சாலை…

இலங்கையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் புதிய விதிகளை உள்ளடக்கிய வரைவு ஒன்றை முன்வைக்க முன்னைய அரசாங்கங்கள் முயன்றபோதும், தற்போதைய அரசாங்கம் அந்த முனைப்பை தாமதப்படுத்தியுள்ளதாக தகவல்கள்…

எல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகரசபை ஊழியர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக…

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (6) இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும்  மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்து வெள்ளிக்கிழமை (05) மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவிக்கான நியமனம்…

கென்ட் டச்சஸ் லேடி கேத்தரின் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 92 வயது என்று  பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முதல் உறவினரான…