அமெரிக்கா – ஈரான் யுத்தம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை கடந்து உலகளவில் வளரத் தொடங்கியுள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு அருகே அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால் ஈரானிய கடற்படைக்…
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில்…
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட…
முன்னாள் லிபிய தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன்மார்களில் இரண்டாமவரும் மற்றும் மிக முக்கியமானவருமான சைஃப் அல் – இஸ்லாம் கடாபி கடந்த 3ம் திகதி லிபிய…
கர்நாடகாவில் ஒரு மலை மீது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் பெருங்கற்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் உள்ளன. இவை எதற்காக கட்டப்பட்டன என்று இப்போதும் தெளிவாக யாருக்கும்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு (Protection of State from Terrorism Act…
-வெட்கப்பட வேண்டிய விவகாரம் தமிழ்த் தரப்புகளை ஒரே நிலைப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு முயற்சியில், சுவிட்சர்லாந்து அரசாங்கம் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிய குறுகிய காலத்துக்குள்ளேயே அந்த முயற்சிகள்…
இலங்கையின் அரசியல் பரப்பில் மாகாண சபைத் தேர்தல் என்பது நீண்டகாலமாக இழுபறியில் இருக்கும் ஒரு முக்கிய விடயமாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி…
தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி…
சோவியத் புரட்சியின் ஆரம்பம் அரோரா கப்பலின் பீரங்கிக் குண்டிலிருந்து ஆரம்பித்தது. 71 எழுச்சி வெள்ளவாயவிலிருந்து ஆரம்பித்தது. 1818 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட அதே ஊவா…
