பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக…

வடக்கு மாகாண சபையின் ஆயுட்­காலம் சுருங்கத் தொடங்க, தமிழ்த் தேசிய அர­சி­யலில் பர­ப­ரப்புத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைக்­கான தேர்தல் பர­வ­லாக எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தொன்­றாக…

முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின்…

‘சிரியாவில் நம் மீது அமெரிக்கா தாக்குதல் நிகழ்த்தினால், உடனடியாக திருப்பித் தாக்காமல் விட மாட்டோம்’usa russia ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த மார்ச் மாதம் நாட்டு…

  விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார்.…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், கடந்த புதன்கிழமை ஐதேக தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணியின் தலைவர் பிரதமர் ரணில்…

  வடக்கு மாகாணத்திலுள்ள பல உள்ளூராட்சி சபைகளிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி. யின் ஆதரவைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருவது தமிழ் மக்கள்…

தான் தலைமைத்துவத்துக்கு வந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவை அனைத்தையும் லாவகமாகச் சமாளித்து…