2014-ம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்வதா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடந்த பின்னர் உலகில் பல நாடுகளில் கருத்துக் கணிப்பு ஒரு…
நீண்டகாலத்தின் பின்னர் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை அடைவதற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம் கைநழுவிப்போய்விடுமோ என்ற கேள்வி பரவலாகவே எழ ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக தென்னிலங்கையிலிருந்து சரியான…
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ் தேசிய…
ஈராக்கில், அரேபியருக்கும், குர்தியருக்கும் இடையில் சமீபத்தில் புதிய போர் மூண்டுள்ளது. சுதந்திர குர்திஸ்தான் கோரி பொது வாக்கெடுப்பு நடந்து சில தினங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. தனி நாடு…
“வன்னிக்குப் போகவேணும். காலையில யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வாங்கோ. அங்கயிருந்து போகலாம்” என்றார் சுரேஸ். மறுநாள், சொன்ன இடத்துக்கு, சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சிறி.…
கடந்த8-10-17ம் திகதி லண்டனில் புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட‘ புதியஅரசியல் அமைப்பு முயற்சிகளும் எதிர்நோக்கும் சவால்களும்’ என்றதலைப்பில் மிகவும் விரிவாக உரையாற்றினார். அவரது…
மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதட்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது.- பெஞ்சமின் பிராங்ளின் வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு…
சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய அவசியக் கருத்து நிலை தமிழ் அரசியலில் மாற்றுத் தலைமையைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இது மெய்யாகவே மாற்றுத்…
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கின் அனுபவ பகிர்வு… • விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் உயர்தர தொழில்நுட்பங்கள் பொருந்திய ஆயுதங்களும்,…
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன்…
