பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 25,000 நிதி உதவி: ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ. 10,000 வழங்கும் பணி ஆரம்பம்!
'டித்வா' சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் நடவடிக்கை இன்று (14) முதல் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இக்கொடு...
