news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கவிதைகள்

மொத்தம் 0 பதிவுகள்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

13 Dec, 2023

ஒரு பெரும் காட்டை எரித்து அழிக்க ஒரு சிறிய நெருப்புப் பொறி போதும். அந்த பென்னம்பெரிய காடு அழிந்த பிறகு, புதிதாய் சில, உருவாகும். அபிவிருத்தி என்கிற பெயரில் இட அமைப்பு மாறும். தோற்றம் மாறும். கட்டடங்கள், நிறுவனங்கள், வீதிகள் என காட்சிகள் மாறும். ...

சாதகப் பறவை ! (கவிதை)

28 Nov, 2015

  எந்தன் கண்களில் கரையுமுந்தன் நினைவுகள்   காலம்தவறிய தாவணிக்கனவுகள் விடலைப்பருவத்தின் விளக்கப்படாத ஸ்பரிசவாசம் உன்னைத்தேடும்  பயணத்தில் என்னைத்தொலைத்த  கானல்பாதை கண்டுசொல்லி விட்டுப்போன கார்மேக முகிற்கூட்டம் நகர்கின்ற யாவும்  நின்றுபோன...

இந்தப்பொழுதுகள் எனக்கு போதாமல் இருக்கிறது.. !! -நேத்தா மோகன் (கவிதை)

14 Oct, 2015

இந்தப்பொழுதுகள் எனக்கு போதாமல் இருக்கிறது உன்னை நினைத்துக் கொள்ளவும் உனது ஞாபகங்களை சேமித்து வைக்கவும் போதாமல் இருக்கிறது பொழுதுகள்.... பறவையின் எச்சத்தில் உன்டான விருட்சம் போல உன் பார்வையில் துளிர்த்து தளைத்துக்கிடக்கிறது காதலாசை எப்போதும் என் ம...

மரணம் சுகமானது ?- ஸ்வேதா (கவிதை)

11 Feb, 2015

மரணம் சுகமானது ? இந்த இடுகாடோ.. அல்ல அந்தச் சுடுகாடோ என் வருகைக்காய் காத்திருப்பதை உணர்கிறேன் …    பத்துத் திங்கள் கருவறை என் கூடிய பட்ச நிம்மதியான நாட்கள்  என்றே எண்ணத் தோன்றுகிறது …   கருவறை சுகமானது … கல்லறைகளும் சுகமானதா ? கருவறை விட...

பெண் கிளி ! (கவிதை)

07 Feb, 2015

  பெண் கிளி ! ஒரு சோலைக்கிளி சந்தோசத்தில் வானத்தில் மிதந்து கொண்டிருந்தது .......   அதன் சோடிக்கிளியின் வரவுக்காய் ஆரவாரத்தோடு மேகம் முழுதுமாய் சிறகசைத்து........ தன் தாய்மையின் செய்தியை சொல்லி விட இறக்கைகள் ஓயும் வரை விசிறியது ...... ...