பிள்ளை பெறும் முயற்சியில் தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்து கொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். “உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே…

கோலான் ஹைட்ஸ், சினாய் தீபகற்பம், காஸா நிலப்பரப்பு, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் என்று பல புதிய பகுதிகளைத் தன் வசம் கொண்டு வந்துவிட்டது இஸ்ரேல். அளவில்…

முஸ்லிம்களுக்கான முதல் வழிபாட்டு திசையாக விளங்கியது ஜெருசலேம் தான். மெக்காவில் இருக்கும்போது முஸ்லிம்கள் ஜெருசலேம் உள்ள திசையை நோக்கிதான் வணங்குவார்கள். தொடக்கத்தில் மெதினாவிலுள்ள மசூதிகள்கூட ஜெருசலேம் உள்ள…

சிரியாவில் போர் தொடங்கிவிட்டது. இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு ஃபிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பல வலுவான காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றன. பாரீஸ் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும்.…

மந்திரவாதியின் உயிர் கிளியின் இதயத்திற்குள் இருப்பது போல, சோட்டா ராஜனின் உயிர் இன்டர்போலின் கைகைளில் இருக்கிறது. சோட்டா ராஜனுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பை இந்திய உளவுத்துறை ஒரு நொடி…

பூனை சூடுபட்டால் மறுபடி அந்தப் பக்கம் போகாது. ஆனால், மனிதரின் பணத்து ஆசை போகுமா? போகாது என்பதற்கு உதாரணம் இவை. வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா,…

தாவூத் இப்ராஹிமினால் என் உயிருக்கு ஆபத்து என்று அலறத் தொடங்கி இருக்கிறார் சோட்டா ராஜன். பாலித்தீவில் ஆஸ்திரேலியா காவல் நிலையத்தில் கதறியது முதன்முறையல்ல. சோட்டா ராஜன் தாவூத்தை…

மும்பை மாஃபியாவின் வரலாறு அரபிக்கடல் அளவுக்கு ரத்தங்களால் சூழ்ந்து நிறைந்தது. குறிப்பிட்ட இடத்தில்தான் சண்டைகள் வரும் என்று யாரும் நினைக்க முடியாது. நீதிமன்றம், காவல் நிலையங்கள்,…

பெண் குறி வழி பாடு சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா. இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே? அஸ்ஸாமில் பார்வதிக்கு வருடம் ஒரு…

உள்நாட்டின் அரசை அச்சுறுத்தும் மாஃபியாக்களும், கடத்தல்காரர்களும் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நிறைந்து இந்தியாவை நாசம் செய்து வந்தார்கள். வைரம், தங்கம், கருப்பு பணம் என்று கடத்தி…