மந்திரவாதியின் உயிர் கிளியின் இதயத்திற்குள் இருப்பது போல, சோட்டா ராஜனின் உயிர் இன்டர்போலின் கைகைளில் இருக்கிறது. சோட்டா ராஜனுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பை இந்திய உளவுத்துறை ஒரு நொடி…

பூனை சூடுபட்டால் மறுபடி அந்தப் பக்கம் போகாது. ஆனால், மனிதரின் பணத்து ஆசை போகுமா? போகாது என்பதற்கு உதாரணம் இவை. வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா,…

தாவூத் இப்ராஹிமினால் என் உயிருக்கு ஆபத்து என்று அலறத் தொடங்கி இருக்கிறார் சோட்டா ராஜன். பாலித்தீவில் ஆஸ்திரேலியா காவல் நிலையத்தில் கதறியது முதன்முறையல்ல. சோட்டா ராஜன் தாவூத்தை…

மும்பை மாஃபியாவின் வரலாறு அரபிக்கடல் அளவுக்கு ரத்தங்களால் சூழ்ந்து நிறைந்தது. குறிப்பிட்ட இடத்தில்தான் சண்டைகள் வரும் என்று யாரும் நினைக்க முடியாது. நீதிமன்றம், காவல் நிலையங்கள்,…

பெண் குறி வழி பாடு சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா. இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே? அஸ்ஸாமில் பார்வதிக்கு வருடம் ஒரு…

உள்நாட்டின் அரசை அச்சுறுத்தும் மாஃபியாக்களும், கடத்தல்காரர்களும் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நிறைந்து இந்தியாவை நாசம் செய்து வந்தார்கள். வைரம், தங்கம், கருப்பு பணம் என்று கடத்தி…

1958ஆம் ஆண்டு, அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்கவினால் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் முழு வீச்சாக இராணுவமும், பொலிஸும் கலவரத்தை அடக்குவதில் மும்முரம் காட்டினர்.…

துருக்கித் தலைநகர் அங்காராவில் தொழிற்சங்கங்களும் குர்திஷ் மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த சமாதானத்திற்கான ஊர்வலத்தில் இரண்டு குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததால் 95 பேர் கொல்லப்பட்டனர்…

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி…

மும்பையில் யார் ஆதிக்கம் செலுத்துவது,யார் அதிகாரம் செய்வது என்கிற அதிகார போட்டி நிலவி வந்தது. தாதாக்கள் தங்களுக்கு என்று தனியாக ஒரு மேனரிசம் வைத்துக்கொண்டு இருந்தனர். எல்லா…