தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும். என்ன?… அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார்…
குற்றம் என்றும் மறைக்கப் பட முடியாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்பட்டே தீரும். இது தான் குற்றவியலைப் பொறுத்தவரை பொது விதி. இந்த விதியின்…
துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம். ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா…
கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இது வரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற…
அரசியல், அரசியல்வாதிகள், அரசாங்கம் ஆகிய இம் முப்பதங்களில் சுட்டிக் நிற்கின்ற தரப்பினரை இல்லாவிட்டால் அம்சங்களை இனரீதியாகவோ மதரீதியாகவோ இல்லாவிட்டால் குலரீதியிலோ பிரித்தாளுகை செய்துவிட முடியாது. அரசியல்வாதிகள் எந்தத்…
உலகில் தோன்றிய பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட கி.மு 4000 முதல் கி.மு 2000 ஆண்டுகளில் உலகெங்கிலும் பல வேறுபட்ட நாகரீகங்கள் தளைத்திருக்கின்றன. மத்திய…
யாதும் ஊரே… யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் அந்த வரியை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் முழங்கிய அந்த தலைமகனார்… 3000 ஆண்டுகால தமிழ் வரலாற்றை உலக…
`தாலி’ வந்த கதை. கல்யாணங்களில் பிராமணர்கள் எக்கச்சக்க சடங்குகளை கொண்டு வந்தனர்.”நிச்சயதாம்பூலம்” “காசியாத்திரை” “ஊஞ்சலாட்டுதல்” “திருஷ்டி சுத்தி போடுவது” “ஆரத்தி எடுப்பது” “குளிப்பாட்டு” “புடைவைச் சடங்கு” …..…
தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள் தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்)…
வழிபாடு என்றால்? பூசெய்… என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூணூல் வந்த கதை வேடிக்கையானது. புத்தம் சரணம் கச்சாமி…தர்மம் சரணம் கச்சாமி… சங்கம் சரணம் கச்சாமி……
