தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். ”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி…
வங்கதேசத்தில் 13 வயது சிறுவனை கொடூரமாக அடித்துக்கொலை செய்த நபர்களை கைது செய்யுமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசம் சில்ஹெட் நகர் அருகே உள்ள குமாரகாவ்னில் சமியுல்…
விடுதலைப் புலிகள் இயக்கம் தமது போராளிகளை பாராளுமன்றம் அனுப்பும் ஆசைக்காக கூட்டமைப்பை உருவாக்கவில்லை. அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது புலிகளும் அல்ல. அதை வலுப்படுத்தியவர்கள் தான்…
தனியார் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று (15) புதன் கிழமை மாலை 6.45 மணியளவில்…
மாலபே – பிட்டுகல பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸாருக்கும் பெண்ணொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் இன்று வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய…
இசை மேதை எம்.எஸ் விஸ்வநாதனின் கடைசி பயணம்- (வீடியோ)
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன். எனக்கு எந்த கட்சி வெற்றி பெறுவது என்பது முக்கியமல்ல. ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற…
M.S விஸ்வநாதன் குறித்து இசைஞானி இளையராஜா தெரிவித்த கருத்துக்கள்..! இசை – பாடல் நட்பு.. இன்று காலமான மெல்லிசை மன்னர் பற்றி, அன்று கவியரசர் சொன்னது இன்று…
சென்னை: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லீ படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் முதல்முறையாக விஜய் 59 படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்தப்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் பல இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இதன்படி ஐக்கிய…
