10ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்து கொண்ட டீச்சர். இது தொடர்பில் பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் தெரியவருவது என்னவெனில் இதில் இடம் பெறும் திருமணம் அல்லவாம்…
அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்ட அரசியல் குழுவொன்றே கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக யாழப்பாணத்தில் கருத்து நிலவுகின்றது. ஆறு வருடங்களிற்கு பின்னரும் வடக்கு ஸ்திரத்தன்மையற்றதாக, பதட்டம் மிகுந்ததாக…
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா தர்மலிங்கம் அவர்கள் 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.…
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. பாடசாலை சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர்களை மக்கள் தண்டிக்க…
புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு…
இலங்கையில் யாழ். குடாநாட்டின் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் உடுத்துறை என்ற இடத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற காவல்துறையினருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில்…
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் முன் குழந்தை ஒன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்திருக்கும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.…
அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.…
மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி…
யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 129 நபர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள…