Browsing: செய்திகள்

பொதுவாக நடிகைகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது பல்வேறு அழகான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். அப்படி மக்கள் மத்தியில்…

ஐரோப்பிய ஒன்றிய சாதாரண நீதிமன்றம் மூலம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதால் நெதர்லாந்தும் பிரித்தானியாவும் அவ்வாறே செய்ய எண்ணியிருந்ததாக  எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

தேசிய பிரச்­சி­னைக்­கான  தீர்­வைக்­காண்­ப­தற்கு நாம் பல தட­வைகள் வெளிப்­ப­டுத்­திய கண்­ணி­ய­மான நல்­லெண்­ணத்தை அர­சாங்கம் முறை­யாகப் பயன்படுத்தத் தவ­றி­விட்­டது எனத் தெரி­வித்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான…

அனைவருக்குமே ஐஸ்வர்யா ராய் பச்சன் கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட அம்பாஸிடர் என்பது நன்கு தெரியும். அவர் சமீபத்தில் காட்கோபர் என்னும் இடத்தில் நடைபெற்ற கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு…

சென்னை: நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று அழைப்பவர்கள், அடுத்து படுக்கைக்கு அழைக்கும் போக்கு சினிமாவில் தொடர்கிறது என்று நடிகை சுர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.இந்தி, தெலுங்கில் பிரபலமானவர் சுர்வீன்…

கொலை, கொள்ளை  மற்றும்  தீ வைப்பு போன்ற குற்றச்செயல்களில்  ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், கடந்த ஒன்பது வருடங்களாக தேடப்பட்டு, பகிரங்கப் பிடியாணை  பிறப்பிக்கப்பட்ட முன்னாள்   தமிழீழ விடுதலை…

லண்­ட­னி­லி­ருந்து விடு­மு­றையில் குடும்ப உற­வி­னரைப் பார்ப்­ப­தற்­காக வீட்­டிற்கு வந்­த­வரின் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்­நு­ழைந்த திரு­டர்கள் வெளிநாட்டுப் பணங்­க ளைத் திருடிச் சென்­றுள்­ளனர். இச்சம்­பவம் நேற்று…

வேலையில்லா  பட்டதாரி படத்தில் டப்பிங் வொய்ஸ் பண்ணியபோது  தனுஷுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் என்னுடைய ஆசையை அவரிடம் சொல்லவில்லை. நல்ல நேரம் அமைந்தால் அவருடன் நடிக்கும்…

ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைதாகி, காப்பகத்தில் வைக்கப்பட்டு இப்போது வீடு திரும்பியுள்ள பிரபல நடிகை ஸ்வேதா பாசு இப்போது கவிஞராக மாறியுள்ளார். அவர் எழுதிய கவிதையையும் வெளியிட்டுள்ளார்.…

அது கடந்த 5 ஆம் திகதி புதன்­கி­ழமை பர­ப­ரப்­பாக இயங்கிக் கொண்­டி­ருந்த வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் சற்று வேலைப் பளு தணிந்த நிலையில் இயங்கிக் கொண்­டி­ருந்­தது. திடீ­ரென…

சென்னை: கலைஞானி, உலகநாயகன் என்று புகழப்படும் கமல் ஹாஸன் இன்று தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்திய திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் கமல்…

பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வடக்கு…

சென்னை: நடிகை ப்ரியா ராமனை விவாகரத்து செய்த நடிகர் ரஞ்சித், நடிகையும் நித்தியானந்தாவின் சிஷ்யையுமான ராகசுதாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார். மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி, நட்புக்காக, நரசிம்மா, வள்ளுவன்…

சிங்கப்பூர்: பெங்காலி கவர்ச்சி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி, சிங்கப்பூர் நகைக்கடையில் தங்க கம்மல் ஒன்றினை திருடியதாக புகார் எழுந்துள்ளது. பெங்காலி பட உலகின் கவர்ச்சி கன்னியாக திகழ்பவர்…

ஆந்திர மாநிலத்தில் திருமணம் நடக்கவிருந்த கடைசி நேரத்தில் மணமகள் திருமணம் வேண்டாம் என கூறியும், மணமகன் தாலி கட்டிய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் தும்கூர்…

சென்னை: மொகரம் பண்டிகையை ஒட்டி நெஞ்சிலும், முதுகிலும் பிளேடால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஷியா முஸ்லீம்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னையில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் திருவல்லிக்கேணி,…

மலையகத்திற்கும் வடமாகாணத்திற்கும் ஒரு உறவுப் பாலமாக இந்த துக்க சம்பவம் மாறியுள்ளது என வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொஸ்லாந்த மீரியபெத்த பகுதியில் மண்சரிவு…

19 பாகை சரிவில் கட்டப்பட்ட கயிற்றில் நடந்தும் கண்ணைக் கட்டிக்கொண்டு கயிற்றில் நடந்தும் சாதனை அந்­த­ரத்தில் கட்­டப்­பட்ட கயிற்றில் நடந்து சாதனை செய்­வதில் ஆர்வம் காட்டி வரும்…

உலக அழகியாக இருந்ததுடன், இன்னும் உலக அழகி என்றதும் அனைவரின் நினைவிற்கும் வருபவர் தான் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் சமீபத்தில் (நவம்பர் 1) தனது பிறந்தநாளைக்…

‘ஜிகர்­தண்டா’ படத்தின் மெகா வெற்­றியினால் சந்­தோஷத்­தி­லி­ருக்­கிறார் லட்­சுமி மேனன். தற்­போது விஷால் ஜோடி­யாக மூன்­றா­வது முறை­யாக சுசீந்திரன் இயக்­கத்தில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி­யி­ருக்­கிறார். கௌதம் கார்த்திக் ஜோடி­யாக நடித்­தி­ருக்கும்…

மரண தண்­டனை அளிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு ரெஹானா ஜப்­பாரி தன் தாயிடம் வேண்­டிக்­கொண்­டது. அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்­த­தாகக் குற்­றம்­சாட்­டப்­பட்ட நான், சட்­டப்­படி அதற்குப் பதி­ல­டி­யாகத்…

ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் டீசர் எனப்படும் முதல் சிறு முன்னோட்டப் படம் இன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியானது. அதில் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் மற்றும்…

அரசியல் எண்டது நலன்களின் அடிப்படையில்தான் இயங்குகிறது எண்டால், அவரவர் தமக்குத் தமக்குச் சாதகமான முடிவுகளைத்தான் எடுப்பினம். அப்பிடித்தான் கடந்த காலத்திலும் நடந்திருக்கு. இப்பவும் அப்பிடித்தான் நடந்து கொண்டிருக்கு.…

மீபத்தில் ‘ஹேப்பி என்டிங்’ என்னும் இந்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டில் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை இலியானாவும் கலந்து கொண்டார். அப்படி…

புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான பூஜா உமாசங்கர் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இலங்கையரான தீபக் சண்முகநாதனையே அவர் திருமணம் செய்யவுள்ளமை நிச்சயமாகியுள்ளது. இலங்கையர் ஒருவரையே தான் திருமணம்…

வடமாகாணத்தில் 100 மில்லியன் ரூபாவை, நெல்சிப் திட்டத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்…