இலங்கை அரசாங்கத்தால் பொது இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள வைஃபை எனப்படுகின்ற கம்பில்லாத இணையத் தொடர்பு சேவையானது நாட்டிலேயே யாழ்ப்பாணத்தில் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கண்டறியப்பட்டிருக்கின்றது. நாட்டின்…
புலம்பெயர் தமிழர்கள் என்றதும் அவர்கள் புலிகளாகவும் பயங்கரவாதிகளாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் கொம்பு முளைத்த பிசாசுகளுமல்லர். அதேபோன்று சிவப்புக்குள்ளர்களும் இல்லை. இந்நாட்டின்…
ஐ.நாவே, இலங்கையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து எனும் முழகத்துடன் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம் லட்சத்தினை எட்டியுள்ள நிலையில், இலக்கு பத்து இலட்சத்தினை எட்ட அனைவருக்கும்…
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது…
யாழபாணத்தில் இருக்கிறது சுன்னாகம். யாழ்பாணத்தில் உள்ள பெரிய அளவிலான பொலிஸ் நிலையங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலையமும் ஒன்று. 1984 ஆகஸ்ட் மாதத்தில் வடகிழக்கு தமிழர்கள் படையினரால் தாக்கப்பட்டுக்…
திருப்பதி: ‘மைனா’ படத்தில் கதாநாயகனாக நடித்த விதார்த்- காயத்திரி தேவி திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது. 2001ம் ஆண்டிலேயே சினிமாவில் அடியெடுத்துவைத்தவர் விதார்த். மின்னலே படத்தில் துணைநடிகராக…
இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் பங்கேற்றதால் நயன்தாராவின் அழகு மங்கிவிட்டதாம். பொலிவிழந்து, வசீகரம் குன்றிய நயன்தாராவைக் கண்ட அவரது ரசிகர்களின் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உடல் மெலிந்து காணப்படும்…
கடைசிக்கட்டப் போரின் உச்சக்கட்ட நேரத்தில்.. “புலிகள் இயக்க தலைவர்கள் தங்களின் (அனந்தியின் புருசன் உட்பட) உயிர்களை காப்பாற்றுமாறு யார் யாருக்கு …
சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து மத கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருவதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. சுவிஸின் பெர்ன் (Bern)…
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எல்லை வீதியில் தாயும் மகனும் வீடொன்றினுள் மர்மமான முறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸர் தெரிவித்தனர். ஆரையத்பதி எல்லை…
