வித்தியாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டுமென கிழக்கு மாகாண மாணவர்கள் பாரிய போராட்டம். மாணவி வித்தியா படுகொலை சம்பந்தமாக பாரளுமன்றத்தில் நடந்த விவாதம்… வீடியோ செய்தியை முழுமையாக பார்வைிடவும..
கேன்ஸ் திரைப்பட விழாவின் போது அழகாக வருகிறேன் என்று நிறைய ஹாலிவுட் பிரபலங்கள் தர்ம சங்கடத்தை சந்திக்கிறார்கள். பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும்…
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும்…
யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 128 பேரையும் இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு…
சிவலோகநாதன் வித்தியா 18 வயதான பாடசாலை மாணவி. யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ஆம் வட்டாரம் வல்லன் பகுதியைச் சேர்ந்தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்பத்தின்…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பக்கவாதம் தாக்கியிருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்திகள் பொய்யானவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திவிநெகும…
நெல்லை: திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின்…
புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையிட்டு வடக்கு, கிழக்கில் பெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள், பகிஷ்கரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன. இதனால் தனியார் பஸ் சேவை…
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணைக் கைதி ஒருவரை, கைவிலங்குடன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற காவல்துறையினர் நான்கு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான 36…
விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி விழாவின் போதே…