தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணைக் கைதி ஒருவரை, கைவிலங்குடன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற காவல்துறையினர் நான்கு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான 36…

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி விழாவின் போதே…

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் இன்று நடைபெற்ற அதேவேளை, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் பல…

நாமும் நமது சமூகமும் எப்போதும் புனிதமாக இருப்பதாகவே போதிக்கும்வரை இந்த போக்கிரிகளுக்கும் பொறுக்கித்தனங்களுக்கும் குறைவிருக்கபோவதில்லை. யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு…

அன்பான தமிழ் மக்களே! எனக்காக யாரும்  இரங்க மாட்டீர்களா? நானும் இறந்து ஆறு வருடங்களாகிறது.  இதுவரை  யாரும்  எனக்காக  நினைவுச் சுடர்  ஏற்ற   முன்வராதது ஏன்??…

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து…

கீரிமலை  நகுலேஸ்வரம்  ஆலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திரு துவாரகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுகாகன சிறப்பு வழிபாட்டில் வடமாகாண அவை…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி…

மதுரை: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க ஏகப்பட்ட அமர்களத்தொடு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதயாத்திரை மேற்கொண்டனர். சித்திரை திருவிழா முடிந்தும்…

இலங்கையின் புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும்…