கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து – மக்களை மீட்க போராட்டம் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாபரே மாவத்தையில்…

இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய…

தமிழர் பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர் மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(23.10.2025) உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஆனந்தன் கைது செய்யப்பட்டார். தற்போது மேற்கொள்ளப்பட்ட…

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி கடந்த 21 ஆம் திகதி இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு…

வாகனத்தை உங்கள் (பொலிசாரின்) தலையிலா நிறுத்துவது? என விசர் கேள்வி கேட்ட அர்சுனா கைது. புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று காலை சென்ற பாராளுமன்ற…

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதை செலுத்தி சென்ற இளைஞர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திங்கட்கிழமை…

ஒரு கிராமத்தில் வசிக்கும் 9 வயது மற்றும் 6 மாத வயதுடைய மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல…

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான தனது உறவுகள் “முன்னெப்போதும் இல்லாத மட்டத்தில்” இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். இருவரும் பீஜிங்கில் மாபெரும் ராணுவ அணிவகுப்புக்கு…