இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் நிகழ்வுகளைத் தொடர்ந்து காண்போம். இந்திய சுதந்திரத்திற்கு முன் கிழக்கும்-மேற்கும் இணைந்த வங்காளம் முஸ்லிம்கள் பெரும்பான்மையுடைய ஒரு மாநிலமாக (54.3 சதவீதம்), முஸ்லிம் லீக் ஆளும்…
இனி இந்திய-பாகிஸ்தான் பிரிவினையைக் குறித்துப் பார்க்கலாம். இந்திய-பாகிஸ்தான் பிரிவினை தென்னிந்தியாவைப் பாதிக்கவில்லை. எனவே விந்திய மலைக்குத் தெற்கே இந்தப் பிரிவினையின் கோரமுகம் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.…
1982ம் ஆண்டு இரண்டு பாரிய தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டது. ஒனறு தோல்வியில் முடிந்தது. பொன்னாலைப் பாலக குண்டு மட்டும் வெடித்திருந்தால் அதுவே முதலாவது பெரிய நிலக்கண்னி வெடி தாக்குதலாக…
ஃபிலிபைன்ஸ் தீவுக்கூட்டத்தில் அடங்கியிருக்கும் இஸ்லாமியப் பகுதிகளான மிண்டானோ மற்றும் சுலுத் தீவுகளை “அமைதியான” முறையில் இஸ்லாம் பரவியதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய இஸ்லாமியக் கல்வியாளர்கள் கூறுவதனை நீங்கள் அறிந்திருக்கலாம்.…
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பை தன்னிடம் தரும்படி பிரபாகரன் கேட்டார். தலைவரே முடிவினை எடுக்கவேண்டும். அதற்கு மறுபேச்சு இருக்கக்கூடாது. அப்படியானால் தான் சரியான இயக்கமாக வளரமுடியும் என்று…
பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் இஸ்லாம் தென்-கிழக்கு ஆசியாவில் பரவியது. அந்த நேரத்தில் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மூன்று வலிமையுள்ள அரசாங்கங்கள் ஆண்டு கொண்டிருந்தன.…
இஸ்லாம் இந்தியாவை அழித்தொழிப்பதற்கு முன்னால் இருந்த இந்தியா குறித்து நாம் அறிந்து கொள்வதுவும் இங்கு அவசியமாகிறது. எனவே, அது குறித்துச் சுருக்கமாக சிறிது காணலாம். இந்தியாவின் மீதான…
1981ம் ஆண்டில் நடைபெற்ற அரச பயங்கரவாதம் ஆயுதப் போராட்டமே ஒரே பாதை என்ற நம்பிக்கைக்கு உரமிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது.…
“தம்பி பிரபாகரன் தமிழீழத்தை மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்” என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன். அப்போது அமுதரோடு பிரபா முரண்பட்டிருந்த நேரம். காசியானந்தனை கூப்பிட்டனப்பினார் பிரபாகரன். …
இத்தேர்தலில் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் “தமிழீழம்” அமைப்பதற்கான ஆணையாகும். அடுத்த பொது தேர்தல் சுதந்திரம் பெற்ற தமிழீழத்தில்தான் நடைபெறும். 1977 ஆம்…
