news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தொழில் நுட்பம்

மொத்தம் 45 பதிவுகள்

விண்வெளியில் வெற்றிகரமாக இயங்கும் 'மைக்ரோவேவ்' தொழிற்சாலை! - பூமியை விட 4,000 மடங்கு தூய்மையான சிப்களைத் தயாரிக்கத் திட்டம்; தொழில்நுட்ப உலகில் புதிய மைல்கல்.

01 Jan, 2026

வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த 'ஸ்பேஸ் ஃபோர்ஜ்' நிறுவனம், விண்வெளியில் மிகத் துல்லியமான குறைக்கடத்திகளை (Semiconductors) தயாரிக்கும் நோக்கில் அனுப்பிய சிறிய அளவிலான தொழிற்சாலை தற்போது தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்: ...

இலங்கையில் 5G புரட்சி ஆரம்பம்! - ஏலத்தில் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது டயலொக் மற்றும் மொபிடெல்; அடுத்த 2 ஆண்டுகளில் $100 மில்லியன் முதலீடு!

19 Dec, 2025

இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பில் ஒரு மைல்கல்லாக, Dialog Axiata மற்றும் SLT-Mobitel ஆகிய நிறுவனங்கள் வணிக ரீதியிலான 5G ஸ்பெக்ட்ரத்தை (Commercial 5G Spectrum) ஏலத்தில் வாங்கியுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வின் முக்கிய அம்சங்கள்: வெ...

வரலாற்றுச் சாதனை: $600 பில்லியனைக் கடந்த உலகின் முதல் மனிதன் எலான் மஸ்க்! - 'ட்ரில்லியனார்' ஆகும் பாதையில் டெஸ்லா அதிபர்!

18 Dec, 2025

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், $600 பில்லியன் சொத்து மதிப்பைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவரது சொத்து மதிப்...

இலங்கையின் 'GeoAI' முயற்சி ஆரம்பம்: அனர்த்த மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவுப் புரட்சி!

15 Dec, 2025

இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம், அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்குடன் “Geo...

“ஏஐ-ஐ கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை!

19 Nov, 2025

செயற்கை நுண்ணறிவு தவறுகள் செய்யக்கூடியது; அதனால் பயனர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் தழுவி வேகமாக பரவி வரும் நிலையில், அத...

ரூபாயை எதிர்த்து முக்கிய வெளிநாட்டு நாணயங்கள் உயர்வு

11 Nov, 2025

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.96 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.78 ஆகவும் விற்பனைப் ...

“1966” – தொழிற்கல்விக்கான புதிய வழிகாட்டி ஹாட்லைன் அறிமுகம்!

07 Nov, 2025

இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்த துல்லியமான மற்றும் திறமையான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக '1966' என்ற விசேட ஹொட்லைன் எண் இன்று (06) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி எண், நாரஹேன்பிட்டயில் உள்ள ...

2026ல் பூமிக்கு வருகிறார்களா வேற்றுகிரகவாசிகள்? – பாபா வங்கா கணிப்பு அதிர்ச்சி!

05 Nov, 2025

2026இல் பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்.. பாபா வங்காவின் கணிப்பு! எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக விண்வெளியில் தெரியும் '3I/ATLAS' என்ற மர்மப் பொருள் குறித்து விஞ்ஞானிகள் ஆ...

செயற்கை நுண்ணறிவு ரோபோவால் பிரபலமான அனுராதபுர இரட்டையர்கள்!

03 Nov, 2025

அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்...

உலகின் முதல் AI போர் விமானத்தை உருவாக்கிய அமெரிக்கா

31 Oct, 2025

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது. X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. இந்த விமா...

தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு – உலக வங்கி அறிக்கை

29 Oct, 2025

இலங்கையை வேகமாக ஆக்கிரமிக்கும் 'ஏஐ' - உலக வங்கி தகவல் இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தொழிலாள...

டெலிகிராம், வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள வலியுறுத்தல்

08 Oct, 2025

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ...