விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள ஊடகம் வெளியிட்டிருந்தது. செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார். அவருடைய அனுபவங்கள் என லங்காதீப செய்தி
பிரதான செய்திகள்


இஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளைப் பேணுவதற்கான உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதனை வரலாற்றுப்பூர்வ உடன்பாடு என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அபு

இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் அவர்கள் “Talk to TBC” எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல் நிலவரம் தொடபாக வழங்கிய நேர்காணல். வினா: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள்,

“அச்சுறுத்தல்களைக் கடந்தும், அரசியல் மிரட்டல்களைக் கடந்தும் என்னுடைய குரல் உங்களுக்காக ஒலிக்கும். தம் உயிர், வாழ்வு என அனைத்தையும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இனத்திற்காக தியாகம் செய்த இந்த மண்ணில், எங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும் உயிர்வாழ்தலுக்காகவும் பொய்களைப் பேசி, மக்களுக்கு அநியாயங்களைச்

நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக குரல் எழுப்பப்படுகையில் தமிழ் பிரதிநிதிகள் மெளனம் காப்பதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார். பொதுத்தேர்தல் முடிவடைந்த

பாம்பை வாலில் பிடித்து விளையாட முனையும் பாலகனை போலவும், வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து அதைத் தன்னால் ஓட்ட முடியும் என்று கூறும் 3 வயது சிறுவனைப் போலவும் அரசியல் பிரகடனங்களை செய்யும் தமிழ் தலைவர்களின் அரசியல் உள்ளது. அளவால்

இலங்கையில் தற்போது இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13 வது திருத்தத்தினை நீக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. அத்திருத்தம் அரசியலமைப்பில் இணைக்கப்பட் வேளையில் விடுதலைப்புலிகள் அந்த நிர்வாகக் கட்டுமானத்தினை தமது கட்டுப்பாட்டில் பெற பல முயற்சிகள் மேற்கொண்டனர். இருந்த போதிலும் அது

விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்டன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை கேட்டு நடந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலை இன்று எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஓரளவு சுயாட்சியை அவர்கள் அனுபவிக்கக்கூடியதாக இருந்திருக்கும் என்று நோர்வேயின் சமாதான தூதுவர்

விடுதலைப்புலிகள் சமாதான முயற்சிகளில் மிகவும் நேர்மையாகயிருந்தனர் என தெரிவித்துள்ள நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில் இலங்கை இராணுவமே தன்னை பலப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். டெய்லிமிரரின் ஈஸ்வரன் ரட்ணத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கேள்வி

நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சொன்ன ஒரு விடயம், பல அரசியல்வாதிகளையும் அல்லோலகல்லோலப்பட வைத்திருக்கிறது. புதிய நாடாளுமன்றம் கூடிய நாளிலிருந்து இன்றுவரை இதுதான் பரபரப்பான செய்தி. சீ.வி. விக்னேஸ்வரன் சொன்னதும், அதற்கான சிலரின் ஆதரவும் சிலரின் எதிர்வினைகளும் சிலரின்

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப்

அண்மையில் முடிவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் பல மூத்த அரசியல்வாதிகள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அவர்களில் நன்கு பிரபலமான வடபகுதி தமிழ்த் தலைவர் சோமசுந்தரம் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவர் 2000ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 20வருடங்கள் பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து

தேர்தல் அரசியல் என்பது ‘பரமபத’ (ஏணியும் பாம்பும்) விளையாட்டுப் போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும் எதிர்த்தரப்புகளும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காகப் ‘பாம்பு’களாகக் காத்துக் கொண்டிருக்கும்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று நாடாளுமன்றில் குறிப்பொன்றை சமர்ப்பித்து அதனை நாடாளுமன்றத்தின் ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு கோரியிருந்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார். “குழப்பம் அடைந்து என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன்

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, பயங்கரவாதிகள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம்

1998 முதல் 2009 வரை இலங்கையில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் குறித்து இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில்
இலங்கை ஒரே நாடு ஒரே சட்டம்: ராஜபக்ஷக்களின் திட்டமும், மூன்றாவது அரசியல் யாப்பும்-அ.நிக்ஸன் (கட்டுரை)

இலங்கையில் பண்டாரநாயகாவின் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவுகளையும் முப்பது வருடப் போரையும் இறுதியாக 2009இல் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்குக் கோட்டாபயவின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் அதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான சசிகலா ரவிராஜுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை விருப்பு வாக்குகளை ‘களவாடியதன்’ மூலம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வெற்றி

கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்ற ஆசன எண்ணிக்கையைப் பற்றியும் அது எதைக் காட்டுகிறது, அதன் விளைவுகள் எவ்வாறு

இலங்கையர்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் இன்று மாலை அக்ராசன உரையை நிகழ்த்திய

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர்

இலங்கையின் புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’ என, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கினார். கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில்

(இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்து.) மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு

இலங்கையின் 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா

9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள் இங்கே அழுத்தவும்

அங்கொட லொக்கா இந்தியாவின் கோவையில் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில், கோவை பொலிஸார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லையென்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் கடத்தும், பாதாள உலக கும்பலைச்

எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ்

திருகோணமலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...