ஒக்ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீரெனப் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தோன்றியிருந்த இறுக்கமான அரசியல் சூழல் சற்றுத் தளர்வடையத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த அரசியல்…
இலங்கையின் அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈடுபாடு அல்லது செயற்பாடுகள் உன்னிப்பான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் 15…
இலங்கையில் ஆளும் தரப்புகளான ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது முழு இலங்கையையும் நெருக்கடிச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது. உறுதிப்பாடுடைய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலை…
*பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் குழப்புவதுதான் திட்டமா? *ஐ.தே.க. வை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? *பாராளுமன்றத்தை இனி ஒத்திவைக்கப்போவதில்லை என்ற மைத்திரி *நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற மோதல் முடிவுக்கு…
நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பங்களினால், ஐ.தே.க ஆட்சியைப் பறிகொடுத்திருந்தாலும், பேரிடியாக அமைந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தான். பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் இப்போது,…
மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததைக் கூட சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும். அதனை அவர் பாராளுமன்றத்தின் ஊடாக செய்திருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடியாத நிலை…
எதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது. இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை…
அரசியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்டத்தை வைத்து வெளியே அரசியல் செய்வதற்கும் அவர்களின் விடுதலைக்கு தாமே உதவியதாக தம்பட்டம் அடிப்பதற்கும் தாராளமாகவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை…
‘நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள்…
யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம்…
