இஸ்ரேல்- காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் விரிவான திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக அறிவித்துள்ளமை அதிகம் கவனத்தைப் பெறுகின்ற விடயமாக இருந்தது.…
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தாம் கைது வாரண்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற செய்திக்கு, ஒரு காணொளி மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் இஸ்ரேல் பிரதமர்…
ஜனாதிபதி தேர்தலுக்கான காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை என்று வரையறுத்து உத்தியோகபூர்மான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, வடக்கு, கிழக்கில்…
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் கனடாவில் வசிக்கின்றனர். குடியுரிமை பெற்ற பிறகு தங்கள் பெற்றோரையும் கனடாவுக்கு அழைத்து வர பலர் விரும்புகின்றனர். ஆனால்…
போரை நிறுத்ததை கோரி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பாலஸ்தீன ஆதரவு நாடுகளின் தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இரத்து செய்து வருகின்றன. இவ்வாறானதொரு…
“அரச திணைக்களங்களின் வினைத்திறன்களை அதிகரிப்பதற்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களை உள்வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் சர்வதேச அவமானங்கள்” மே முதலாம் திகதி உலகமே தொழிலாளர்தினத்தினைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. இலங்கையிலும்…
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அண்மைக்காலமாகப் பேசு பொருளாக இருக்கின்ற விடயம் யாதெனில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் அதாவது தமிழர் தரப்பில் – தமிழ்த்…
– புலம்பெயர் தமிழ் தரப்புகள் போர்க்கொடி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்தார் என நீதிமன்றம்குற்றம்சாட்டிய இலங்கையின் பொலிஸ்மா அதிபரை கனடாவின் மிகப்பெரிய பொலிஸ் பிரிவின் தலைவர்…
புலம்பெயர் தேசங்களில் வாழும் பலர் அங்குள்ள நிலவரங்களை ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள், கட்டுரை வடிவிலான ஆக்கங்கள் மூலமாகவே அதிகளவு தகவல்களைப் பெறுகிறார்கள். அதன் மூலமாகவே தமது…
புத்தாண்டை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டுள்ள தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளத்துடன், மற்றுமொரு பேரழிவுக்கு வழிவகுக்கப் போகின்றதா ? என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. இஸ்ரேல்…