கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர…

கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில்…

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக்…

உகண்டாவின் ஜனாதிபதியாக யொவினி முசவேனி (Yoweni Musaveni) மீண்டும் பதவியேற்றிருப்பது கடந்த வாரத்தில் இலங்கையர்களின் கவனத்தைப் பெற்ற ஒரு நிகழ்வாகிவிட்டது. உகண்டாவின் ஜனாதிபதியாக இருப்பது யார் என்பதையிட்டு…

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த…

தேர்தல்கள், பலவேளைகளில் ஜனநாயக முகமூடியின் காவலாய் விளங்குவன. அரிதாக, உண்மையான சமூக மாற்றத்தின் குறிகாட்டியாவதுமுண்டு. அவ்வாறு நடந்தாலும் அவை கவனம் பெறுவது குறைவு. தேர்தல் முடிவுகள், மக்களின்…

மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில்…

முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக்ஷ மீது, கொழும்பு பித்­தள சந்­தியில் வைத்து நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­குதல் ஒரு உள்­வீட்டு வேலை என்ற தக­வலை கடந்த செவ்­வா­யன்று…

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அநியாயமாக சிதறிப்போய்க் கொண்டிருக்கின்றது. இந்தக் கட்சியை எப்படியாவது காப்பாற்றவேண்டும். பல வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இவ்வாறு…

மக்கள் ஏன் ஆயுதமேந்தும் உரிமைபெறவேண்டும், அனைவரும் ஆயுதமேந்துவதால் எத்தனை கெட்டவிளைவுகள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் நடக்கின்றன, ஆகவே ஆயுதமேந்துவதை மட்டுப்படுத்துவதைவிட்டுவிட்டு, ஒவ்வொருவரின் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்தால், நாடே…