இந்திய இராணுவம்: இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர் கருணாநிதியும் வலியுறுத்திக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்தை…

இரா­ணு­வத்­தி­னரின் உணர்ச்­சியைத் தூண்டி, நாட்டில் அர­சியல் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இரா­ணு­வத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்­வ­தற்­கான முயற்சியில்…

கடந்த வார இறுதியின் மாலைப்  பொழுதொன்றில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை பற்றிய செய்திகளும் அதை ஒட்டிய அரசியல் பரபரப்பும் இன்னமும் அடங்கியபாடாகத் தெரியவில்லை. இது தொடர்பில்…

பிறக்­கப்­போ­கின்ற 2016 ஆம் ஆண்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வு காணப்­படும் என்­பது தமிழ்த்­தே­சிய கூட்ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் ஆணித்­த­ர­மான நம்­பிக்­கை­யாகும். இன்­றைய தமிழ் அர­சி­யலில், அதனை…

ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆண்களை விட…

  தூய தமிழ் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்சித்தனாருக்கும் இடையே நல்ல நெருக்கம். இந்தியாவில் தனித தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று…

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற…

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் வன்னிப் பிராந்திய தளபதி றேகன், புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டமை தெடர்பாக சென்றவாரம் விபரித்திருந்தேன். அந்தப் பிரச்சனையால் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவர்…

தொட்டதற்கெல்லாம் கூட்டணி அமைப்பது அந்தக் காலத்தில் இருந்து வரும் ஒரு அரசியல் கலாசாரம். தனது சொந்த சுயநலத்திற்காக யாரையாவது கூட்டுச் சேர்த்துக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்வதற்குத்…

வவுனியாவில் பிரச்சனை 1985 அக்டோபர் மாதம் புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை நான்கு இயக்க கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது. அந்தப் பிரச்சனை…