இலங்கையில் மதுப் பொருட்களின்  விற்பனையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டமாக யாழ்ப்பாணம் முன்னணியில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சுற்றுலா…

இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு…

ஈரானுக்கும் ஹமாஸிற்கும் இடையில் அண்மைக்காலங்களாக உறவு சீராக இல்லை. இருதரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டமைக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது சிரியாவில் ஈரானின் நட்பு ஆட்சியாளரான…

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள்…

கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பாக விசாரணை நடத்திய மக்ஸ வெல் பரணகம ஆணைக்குழு என அறியப்படும் விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது,…

சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினி, வெலிக்கடையிலுள்ள கொழும்பு காவல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு (பி.ஏ.ஆர்.சி) ஜூன் 26ல்…

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கத்தின் படு­கொலை தொடர்­பாக, அண்­மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்­கப்­பட்ட இருவர் மட்­டக்­க­ளப்பில் வைத்துக் கைது செய்­யப்­பட்ட போது,…

திம்புவில் நான்கு கோரிக்கைகள்… திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைப்பதற்காக நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை (ENLF ) முன்னணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் முக்கியமானவையாகும்.…

தீர்வுப்பொதி என்ற பொதுப்   புள்ளியிலிருந்து, தமிழர் தரப்போடு, தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான பொது இணக்கப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து எந்தவித மக்கள் அபிமானமும் அற்ற நிலையில் நீக்கப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் விரும்புகின்றன.…