ஐபிஎல் ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை கேள்விப்பட்டதும், நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன் என கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்ததை கேள்விப்பட்டதும் நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். ரூ.15 கோடிக்கு நியூசிலாந்து
விளையாட்டு


கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல்

அபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு

சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது

2020 ஐபிஎல் தொடரில் பெரும் விவாதப்பொருளாக இருந்து வருவது சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயதும், பங்களிப்பும் தான். தோனியின் உடல்தகுதி, பேட்டிங் வரிசை மற்றும் அவரின் ஷாட்கள் ஆகியவை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. இவற்றை பொருட்படுத்தாமல் தோனி

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பணத்திற்காக கோப்பையை இந்தியாவிற்கு தாரைவார்த்ததாக அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சுமத்தியுள்ளார். இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மஹிந்தானந்த

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 66-வது இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை

உதைபந்தாட்டத்தின் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பொது ஆட்களில் அனேகருக்கும் மிகப் பரீட்சயமானவர் ரொனால்டினோ. பிரேஸிலைச் சேர்ந்த ரொனல்டினோ உலகின் மிகப் பிரபலமான கழகங்களான பார்சிலோனா, ஏசி மிலன், பாரீஸ் செயிண்ட் ஜேர்மன் ஆகிய கழகங்களுக்காக ஆடியவர். தனது நெழிவு சுழிவான ஆட்டத்துக்காகவும்

இலங்கை அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானா 175 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற

கடந்த பத்து நாட்களாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நாளையுடன் முடிவுக்கு வருகின்றது. காத்மண்டுவில் அமைந்துள்ள தசாரத் விளையாட்டரங்களில் போட்டி நிறைவு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாறு படைத்த கபடி அணி

நேபாளத்தில் நடைபெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளைட்டு விழாவில் இதுவரையில் இலங்கை அணி 35 தங்கப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை இந்தியாவின்

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணி புதிய தெற்காசிய சாதனையை

நேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாள் இன்றாகும். இன்றைய நாளில் காலையில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் வீரரான ரோஜர் பெடரரை கெளரவிக்கும் வகையில் அந் நாட்டு அரசாங்கம் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயக்

தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனை என்ற பெருமையை யாழ். சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி மாணவி

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3..5 மீற்றர் உயரம் தாவி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைப்பெற்ற இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ்

சர்வதேச இருபது கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக (3-0) வெற்றிகொண்டு தங்களது அற்புத ஆற்றல்களால் தேசத்துக்கு புகழும்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்துள்ள இந்திய அணி வீரர் ரோகித், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக

பட்மிண்டன் உலக சம்பியனான 24 வயதான இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவை திருமணம் செய்ய விரும்புவதாக 70 வயதான ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடக்காவிட்டால் பி.வி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான

ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து.

புதுடில்லி: இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் பெறும் சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில் இந்திய கேப்டன் கோஹ்லி 9வது இடம் பெற்றார். இவரது ஒரு ‘போஸ்ட்க்கு’ ரூ.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பௌலிங்கை, இமிடேட் செய்த பாட்டியின் வீடியோவைப் பார்த்து, பும்ரா ட்வீட் செய்துள்ளார். ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல்

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை

`நான் இந்த புற்களை விரும்புகிறேன்’ ரூமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்றதும் உதிர்த்த வார்த்தை இது. இங்கிலாந்தில் நடக்கும் விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு

இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...