அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கை இளைஞர்கள்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள், காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த 7 இ...
