2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த…
காசா பகுதியில் இருந்து முதல் கட்டமாக உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இது,…
வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை…
ஹமாஸ் தாக்குதலில் காதலி உயிரிழந்ததை அடுத்து 30 வயதான காதலன் தன்னுயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலை சேர்ந்த…
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலைத்துவ பெருமை மிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரியத்…
மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் கனமழையால், நாடு முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன,…
பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார். பதவியேற்ற சில வாரங்களில், தமது பதவியை கடந்த திங்கட்கிழமை இராஜனாமா…
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற விமானத்தில், திடீரென வெளியான புகை காரணமாக 4 பேருக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. வெனிசுவேலாவின் ஜனநாயக உரிமை…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாகவும், ‘முக்கியமான மென்பொருளுக்கு’ ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அறிவித்துள்ளார். அதன்படி,…